11
July, 2025

A News 365Times Venture

11
Friday
July, 2025

A News 365Times Venture

Reuters: ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் எக்ஸ் பக்கம் இந்தியாவில் முடக்கம்; காரணம் என்ன?

Date:

Reuters – இது பிரபலமான சர்வதேச செய்தி நிறுவனம் ஆகும்.

இந்த நிறுவனத்தின் இந்தியாவின் எக்ஸ் பக்கம் தற்போது முடக்கப்பட்டுள்ளது. இது, ‘சட்டப்பூர்வமான கோரிக்கை’ என்கிற அடிப்படையில் செய்யப்பட்டுள்ளது.

ஆனால், இதைத் தாண்டி, எதனால் ராய்ட்டர்ஸின் சமூக வலைதளப் பக்கம் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது என்பது குறித்து எதுவும் வெளியில் தெரியவில்லை.

ராய்ட்டர்ஸும் இது குறித்து எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.

Reuters – முடக்கப்பட்ட எக்ஸ் பக்கம்

பொதுவான காரணம்…

பொதுவாக, ஒரு நாட்டின் சட்டத் திட்டங்களை மீறுவதுப்போல, ஒரு தனிநபர் அல்லது நிறுவனத்தின் பதிவுகள் இருந்தால், அவர்களது கணக்கை முடக்க, அந்த நாட்டின் அரசாங்கம் உத்தரவிடும்.

அதன் அடிப்படையில், அந்த நாட்டில் குறிப்பிட்ட அந்தக் கணக்கை எக்ஸ் சமூக வலைதளம் முடக்கும்.

இந்தியாவில் முடக்கம்

இந்தியாவில், இந்த மாதிரி, எக்ஸ் கணக்குகளை முடக்கப்படுவது புதிது அல்ல. கடந்த மே மாதம் மட்டும், இந்திய அரசாங்கம் கிட்டத்தட்ட 8,000 கணக்குகளை முடக்கக் கூறி உத்தரவிட்டது.

இதை எதிர்த்து எக்ஸ் சமூக வலைதளமும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ಡಿಕೆ ಶಿವಕುಮಾರ್ ಈಗ ಸಿಎಂ ಆಗದಿದ್ದರೆ ಮುಂದೆ ಸಿಎಂ ಆಗೋದೆ ಇಲ್ಲ- ಜೆಡಿಎಸ್ ಶಾಸಕ

ಮೈಸೂರು,ಜುಲೈ,11,2025 (www.justkannada.in): ಸಿಎಂ ಬದಲಾವಣೆ ವಿಚಾರ ಚರ್ಚೆಗೆ ಈಗಾಗಲೇ ಸಿಎಂ...

കീം വിവാദം; തന്റെതല്ലാത്ത കാരണത്താല്‍ വിദ്യാര്‍ത്ഥികള്‍ക്ക് മാര്‍ക്ക് കുറയരുതെന്ന് കരുതി: ആര്‍. ബിന്ദു

തിരുവനന്തപുരം: കീം പരീക്ഷ റാങ്ക് പട്ടിക വിവാദത്തില്‍ പ്രതികരണവുമായി ഉന്നതവിദ്യാഭ്യാസമന്ത്രി ആര്‍....

“ `எடப்பாடி பழனிசாமி' என்பதை விட `பல்டி பழனிசாமி' என்று அழைக்கலாம்..'' – சேகர்பாபு விமர்சனம்

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோவில் வருமானத்தை வைத்து, கல்லூரிகளையும், பல்கலைக்கழகங்களையும்...

Telangana High Court: ప్రైవేట్‌ ఇంజినీరింగ్‌ కాలేజీలకు తెలంగాణ హైకోర్టు షాక్.. ఫీజుల పెంపు లేదని వెల్లడి

Telangana High Court: ప్రైవేట్ ఇంజినీరింగ్ కాలేజీలకు తెలంగాణ రాష్ట్ర హైకోర్టులో...