14
April, 2026

A News 365Times Venture

14
Tuesday
April, 2026

A News 365Times Venture

'நிச்சயமாக கவினின் குடும்பத்திற்கு நீதி கிடைக்கும் '- நேரில் சென்று ஆறுதல் தெரிவித்த எம்.பி கனிமொழி

Date:

ஆணவப்படுகொலை செய்யப்பட்ட கவின்குமாரின் பெற்றோருக்கு நேரில் சென்று திமுக எம்பி கனிமொழி ஆறுதல் தெரிவித்திருக்கிறார்.

அதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய கனிமொழி, “இப்படிபட்ட ஆணவப்படுகொலைகள் நடக்கக்கூடாது என்பதுதான் நம் சமூகத்தின் உணர்வாக இருக்கிறது. இந்த மாதிரியான ஒரு நிகழ்வு நடந்திருக்கக்கூடாது.

கவின்குமார்

ஒரு பெற்றோர்கள் தங்களுடைய இளம் மகனை இழந்து தவித்துகொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு நாங்கள் துணையாக நிற்கிறோம் என்று முதலமைச்சர் சார்பில் நேரில் சந்திக்க வந்திருக்கிறோம்.

நிச்சயமாக அவர்களுக்கு ஒரு நியாயம் கிடைக்கக்கூடிய ஒரு சூழலை திமுக அரசு உருவாக்கி தரும் என்ற நம்பிக்கையைத் தருவதற்காகத்தான் நாங்கள் இங்கு வந்திருக்கிறோம். முதலமைச்சர் இதனை சிபிசிஐடி-க்கு மாற்றி இருக்கிறார்கள். நிச்சயமாக கவினின் குடும்பத்திற்கு நீதி கிடைக்கும்” என்று கனிமொழி தெரிவித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEkகண்

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

നിങ്ങള്‍ മുസ്‌ലിങ്ങളെ കന്നുകാലികളെ പോലെയാണ് പരിഗണിക്കുന്നത്; മമതയ്‌ക്കെതിരെ ഒവൈസി

കൊല്‍ക്കത്ത: പശ്ചിമബംഗാള്‍ മുഖ്യമന്ത്രി മമതാ ബാനര്‍ജിക്കെതിരെ രൂക്ഷ വിമര്‍ശനവുമായി എ.ഐ.എം.ഐ.എം അധ്യക്ഷന്‍...

Vikram : విక్రమ్ – శంకర్ మళ్ళీ కలుస్తున్నారు ఈసారి అదిరిపోయే కమర్షియల్ ప్లాన్!

2016లో వచ్చిన ఇంకొక్కడుతో విక్రమ్ , ఆనంద్ శంకర్ కాంబినేషన్ సూపర్...

ಮೈಸೂರು: ಮೂವರು ಸರಗಳ್ಳರ ಬಂಧನ: 125 ಗ್ರಾಂ ಚಿನ್ನಾಭರಣ ವಶಕ್ಕೆ

ಮೈಸೂರು,ಏಪ್ರಿಲ್,14,2026 (www.justkannada.in): ಮೈಸೂರಿನ ಲಷ್ಕರ್ ಪೊಲೀಸ್ ಠಾಣೆಯ ಪೊಲೀಸರು ಕಾರ್ಯಾಚರಣೆ...