11
July, 2025

A News 365Times Venture

11
Friday
July, 2025

A News 365Times Venture

Armstrong: “ஆம்ஸ்ட்ராங் சிந்திய ரத்தம் ஒருபோதும் அழிந்து ஒழியாது” – ஜான் பாண்டியன்

Date:

கடந்த ஆண்டு கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங்கின் நினைவேந்தல் கூட்டம் இன்று (ஜூன் 5) நடைபெற்றது.

ஆம்ஸ்ட்ராங்கின் இந்த முதலாமாண்டு நினைவு நாளில் அவரின் மனைவி பொற்கொடி, `தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி’ என்ற புதிய அரசியல் கட்சியைத் தொடங்கியிருக்கிறார். இந்தக் கூட்டத்தில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத் தலைவர் ஜான் பாண்டியன் கலந்துகொண்டிருக்கிறார்.

ஆம்ஸ்ட்ராங்

ஆம்ஸ்ட்ராங் குறித்து பேசிய அவர், “எனக்கும், ஆம்ஸ்ட்ராங்கிற்கும் 40 ஆண்டுகால உறவு இருக்கிறது. என்னுடைய குழந்தைகளை ஆம்ஸ்ட்ராங் கடைக்கு தூக்கிச் செல்வார். அப்பேற்பட்ட உறவுதான் எங்களுடையது. சமுதாய மக்களுக்காக உழைக்கும் செல்வந்தனை இறப்பு நிகழ்ச்சியில் பார்க்கும்போது நாங்கள் வருத்தப்படுகிறோம்.

அவருடைய உடலில் வெட்டப்பட்ட காயங்கள் எல்லாம் ரத்தமாக சிதறினாலும் கூட  நம்மை திரட்டி… நான் சாகவில்லை. இன்னும் உங்களில் ஒருவனாக இருக்கிறேன் என்பதைத்தான் மனதிலே நினைக்கத் தோன்றுகிறது. என்னுடைய கணவன் பணியை நானும் மேற்கொள்வேன் என்று பொற்கொடி களமிறங்கி இருக்கிறார்.

ஆம்ஸ்ட்ராங்
ஆம்ஸ்ட்ராங்

அது சாதாரண விஷயம் அல்ல. தாழ்த்தப்பட்ட மக்களை எப்படியாவது வளர்ச்சி அடைய வைக்க வேண்டும் என்பது அவருடைய எண்ணம். ஆம்ஸ்ட்ராங் சிந்திய ரத்தம் ஒருபோதும் அழிந்து ஒழியாது. ஆம்ஸ்ட்ராங் விட்ட பணியைப் பொற்கொடித் தொடரட்டும்” என்று பேசியிருக்கிறார்.     

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ಡಿಕೆ ಶಿವಕುಮಾರ್ ಈಗ ಸಿಎಂ ಆಗದಿದ್ದರೆ ಮುಂದೆ ಸಿಎಂ ಆಗೋದೆ ಇಲ್ಲ- ಜೆಡಿಎಸ್ ಶಾಸಕ

ಮೈಸೂರು,ಜುಲೈ,11,2025 (www.justkannada.in): ಸಿಎಂ ಬದಲಾವಣೆ ವಿಚಾರ ಚರ್ಚೆಗೆ ಈಗಾಗಲೇ ಸಿಎಂ...

കീം വിവാദം; തന്റെതല്ലാത്ത കാരണത്താല്‍ വിദ്യാര്‍ത്ഥികള്‍ക്ക് മാര്‍ക്ക് കുറയരുതെന്ന് കരുതി: ആര്‍. ബിന്ദു

തിരുവനന്തപുരം: കീം പരീക്ഷ റാങ്ക് പട്ടിക വിവാദത്തില്‍ പ്രതികരണവുമായി ഉന്നതവിദ്യാഭ്യാസമന്ത്രി ആര്‍....

“ `எடப்பாடி பழனிசாமி' என்பதை விட `பல்டி பழனிசாமி' என்று அழைக்கலாம்..'' – சேகர்பாபு விமர்சனம்

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோவில் வருமானத்தை வைத்து, கல்லூரிகளையும், பல்கலைக்கழகங்களையும்...

Telangana High Court: ప్రైవేట్‌ ఇంజినీరింగ్‌ కాలేజీలకు తెలంగాణ హైకోర్టు షాక్.. ఫీజుల పెంపు లేదని వెల్లడి

Telangana High Court: ప్రైవేట్ ఇంజినీరింగ్ కాలేజీలకు తెలంగాణ రాష్ట్ర హైకోర్టులో...