2025-26 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் 2025 வரும் பிப்.1-ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது....
"வேங்கைவயல் வழக்கில் மொத்தம் 389 சாட்சிகளும், 196 மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு அதில் உள்ள எண்கள் ஆய்வு செய்யப்பட்டது" என்று உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தமிழக அரசு சார்பில் அறிக்கை...
புவனேஸ்வர், ஜனவரி 28, 2025: பிரதமர் நரேந்திர மோடி உத்கர்ஷ் ஒடிசா – மேக் இன் ஒடிசா காங்க்ளேவ் 2025 என்ற முக்கிய இருநாள் உலகளாவிய முதலீட்டாளர் மாநாட்டை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில்...
ஜப்பான் நாடு முதியவர்களால் நிரம்பி வழிகிறது. திருமணத்தில் ஆர்வமின்மை உள்ளிட்ட காரணங்களால், ஜப்பானில் பிறப்பு விகிதம் வெகுவாக குறைந்து வருகிறது. அதனால், பொருளாதார சிக்கல் உள்ளிட்ட மனிதவள சிக்கல்களை ஜப்பான் எதிர்கொண்டுவருகிறது. இந்த...
கோவை ஆர் எஸ் புரம் மற்றும் சுங்கம் பகுதிகளில் ‘Focus Edumatics’ என்ற தனியார் ஐடி நிறுவனம் இயங்கி வந்தது. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட ஐடி நிறுவனத்துக்கு பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளிலும் கிளைகள்...