மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு, மகாராஷ்டிரா அரசு லட்கி பெஹின் யோஜனா திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மாதம் ரூ.1500 வழங்கியது. சட்டமன்றத் தேர்தல் நேரம் என்பதால் பெண்கள் இத்திட்டத்திற்காக தாக்கல் செய்த ஆவணங்களை...
தி.மு.க பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகனின் மகனும் வேலூர் எம்.பி-யுமான கதிர் ஆனந்த் தனது 50-வது பிறந்த நாள் விழாவை இன்று கொண்டாடினார்.கதிர் ஆனந்த் பிறந்த நாள் கொண்டாடியதில், காவல்துறையினர் நடந்துகொண்ட விதம்...
இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில், * கலைஞர் ஏறுதழுவுதல் அரங்கத்தில் ஏன் ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை? * - ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு அப்டேட்ஸ் என்ன? * - ஏன் திமுக தமிழகச்...
தமிழகத்தின் பொருளாதாரம், நிதி மேலாண்மை, மற்றும் கடனைத் திருப்பி செலுத்தும் திறன் குறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்திருந்தார்.இதற்குப் பதிலளிக்கும் விதமாக, விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணறில் நிதி, சுற்றுச்சூழல் மற்றும்...
மதுரையில் நடந்த தொழில் முனைவோர்களுக்கான நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, பின்பு செய்தியாளர்களிடம் பேசும்போது, "அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தமிழர்களின் அடையாளம், பெருமை. அடுத்த ஆண்டு நடைபெறும் ஜல்லிக்கட்டில்...