ஸ்வீடனைச் சேர்ந்த காலநிலை செயற்பாட்டாளர் கிரேட்டா தன்பெர்க், இஸ்ரேலின் தடையை உடைத்து காசா மக்களுக்கு மனிதநேய உதவிப்பொருட்களை எடுத்துச்சென்றார். இந்த மாத தொடக்கத்தில் அவரது கடல் பயணம் ஆரம்பித்தது. நேற்றைய தினம் இஸ்ரேல்...
மதுரை ஆரப்பாளையத்தில் பேருந்தை முன்கூட்டியே இயக்குவது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஓட்டுநரை பேருந்து நிலைய உதவி மேலாளர் காலணியால் அடித்த காணொலி சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சைக் கிளப்பியிருக்கிறது. இதுகுறித்துப் பலரும் போக்குவரத்துக்...
பழநி தண்டாயுதபாணி கோயில் நிதியை எடுத்து, திருமண மண்டபம் கட்டுவதற்கு அரசு வெளியிட்ட அரசாணைக்கு தடை விதித்து மதுரை உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.இதுகுறித்து வழக்கு தாக்கல் செய்த இந்து தமிழர் கட்சித்...
தாம்பரம் அருகே உள்ள அரசு சேவை இல்லம் எனப்படும் மாணவியர் விடுதியில் தங்கி இருந்து 8வது வகுப்பு படித்து வரும் மாணவிக்கு, அந்த விடுதியின் காவலர் பாலியல் தொந்தரவு கொடுத்திருக்கிறார். மாணவிக்கு கால்...
சமீபத்தில் விருப்ப ஓய்வு பெற்ற ஐ.ஆர்.எஸ் அதிகாரி கே.ஏ.அருண்ராஜ் விஜய்யை சந்தித்து தவெகவில் இணையவிருப்பதாக கூறுகிறார்கள். அருண் ராஜ் சேலத்தை சேர்ந்தவர். மருத்துவம் பயின்றவர். கிருஷ்ணகிரியில் 5 ஆண்டுகள் அரசு மருத்துவராக பணியாற்றவும்...