15
March, 2026

A News 365Times Venture

15
Sunday
March, 2026

A News 365Times Venture

'சமீபத்திய நாள்களில் நேற்று இரவு தான்..!' – இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் நிலை என்ன?

Date:

ஏப்ரல் 22, 2025 அன்று ஜம்மு – காஷ்மீர் தீவிரவாதத் தாக்குதலால் தொடங்கிய பரபரப்பு இன்று வரை இந்தியா – பாகிஸ்தான் எல்லைகளில் ஓயவில்லை.

இதற்கு பதிலடியாக, இந்தியா கடந்த மே 7-ம் தேதி ‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலம் பதிலடி தாக்குதலைத் தந்தது. அதன் பிறகு, இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் பதற்ற நிலை மேலும் அதிகரித்தது.

தொடர் தாக்குதல்கள், உயிரிழப்புகள் என இந்தியா – பாகிஸ்தான் எல்லை எங்கும் பதற்றம் நிலவியது.

காஷ்மிர் | இந்தியா – பாகிஸ்தான் எல்லை

இந்தக் குழப்பங்களுக்கு கடந்த சனிக்கிழமை முடிவு கொண்டு வரப்பட்டது. இந்தியா, பாகிஸ்தான் இரு நாடுகளும் தாக்குதல் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டன. இருந்தும், பாகிஸ்தான் தொடர்ந்து இந்திய எல்லைகளில் தாக்குதல் நடத்தி வந்தது.

இந்த நிலையில், NDTV தகவலின்படி, “சமீபத்திய நாள்களில், ஜம்மு & காஷ்மீர் மற்றும் சர்வதேச எல்லைகளில் அமைந்திருக்கும் வேறு பகுதிகளில் நேற்று இரவு தான் அமைதியாகக் கழிந்துள்ளது. நேற்று எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை”.

இதே சூழல் தொடர வேண்டும் என்பது பல்வேறு தரப்பினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ಯುದ್ದದ ವಿಚಾರದಲ್ಲಿ ಕಾಂಗ್ರೆಸ್ ಸುಳ್ಳು ಹೇಳಿಕೆ, ಜನರಲ್ಲಿ ಆತಂಕ ಉಂಟು ಮಾಡಿದೆ- ಪ್ರಧಾನಿ ಮೋದಿ

ಅಸ್ಸಾಂ, ಮಾರ್ಚ್, 14,2026 (www.justkannada.in):  ಯುದ್ದದ ವಿಚಾರದಲ್ಲಿ ಕಾಂಗ್ರೆಸ್ ಸುಳ್ಳು...

ഭരണാഘടനാ തടസ്സം; യുദ്ധകപ്പലുകള്‍ അയക്കാനാവില്ല; ട്രംപിനെ തള്ളി ജപ്പാന്‍

വാഷിങ്ടണ്‍: ഹോര്‍മുസ് കടലിടുക്കിന്റെ സുരക്ഷ ഉറപ്പാക്കാന്‍ ലോകരാഷ്ട്രങ്ങള്‍ സ്വന്തം യുദ്ധ കപ്പലുകള്‍...

''காங்கிரஸுக்குக் கூடுதல் தொகுதிகள் ஒதுக்கியதை தோழமைக்கட்சிகள் விவாதமாக்காதீர்கள்"- செல்வப்பெருந்தகை

இன்று சட்டமன்றத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது....

LPG Crisis: వారికి కేంద్రం షాక్.. “నో బుకింగ్, సిలిండర్ సరెండల్ చేయాలి “..

LPG Crisis: ఇరాన్ యుద్ధం దేశంలో వంటగ్యాస్ (LPG) ఆందోళన్ని...