30
April, 2026

A News 365Times Venture

30
Thursday
April, 2026

A News 365Times Venture

'சமீபத்திய நாள்களில் நேற்று இரவு தான்..!' – இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் நிலை என்ன?

Date:

ஏப்ரல் 22, 2025 அன்று ஜம்மு – காஷ்மீர் தீவிரவாதத் தாக்குதலால் தொடங்கிய பரபரப்பு இன்று வரை இந்தியா – பாகிஸ்தான் எல்லைகளில் ஓயவில்லை.

இதற்கு பதிலடியாக, இந்தியா கடந்த மே 7-ம் தேதி ‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலம் பதிலடி தாக்குதலைத் தந்தது. அதன் பிறகு, இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் பதற்ற நிலை மேலும் அதிகரித்தது.

தொடர் தாக்குதல்கள், உயிரிழப்புகள் என இந்தியா – பாகிஸ்தான் எல்லை எங்கும் பதற்றம் நிலவியது.

காஷ்மிர் | இந்தியா – பாகிஸ்தான் எல்லை

இந்தக் குழப்பங்களுக்கு கடந்த சனிக்கிழமை முடிவு கொண்டு வரப்பட்டது. இந்தியா, பாகிஸ்தான் இரு நாடுகளும் தாக்குதல் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டன. இருந்தும், பாகிஸ்தான் தொடர்ந்து இந்திய எல்லைகளில் தாக்குதல் நடத்தி வந்தது.

இந்த நிலையில், NDTV தகவலின்படி, “சமீபத்திய நாள்களில், ஜம்மு & காஷ்மீர் மற்றும் சர்வதேச எல்லைகளில் அமைந்திருக்கும் வேறு பகுதிகளில் நேற்று இரவு தான் அமைதியாகக் கழிந்துள்ளது. நேற்று எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை”.

இதே சூழல் தொடர வேண்டும் என்பது பல்வேறு தரப்பினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ഇനിയും വര്‍ഷങ്ങളോളം യുദ്ധം ചെയ്യാന്‍ ശേഷിയുണ്ട്; മിസൈലുകളും ഡ്രോണുകളും സജ്ജമെന്ന് ഇറാന്‍

  ടെഹ്‌റാന്‍: വര്‍ഷങ്ങളോളം നീണ്ടുനില്‍ക്കുന്ന യുദ്ധത്തിനാവശ്യമായ ആയുധശേഖരം തങ്ങലുടെ പക്കലുണ്ടെന്ന് മുതിര്‍ന്ന...

’சட்டமன்ற தேர்தலில் ஏன் வாக்களிக்கவில்லை?’ – செந்தில் பாலாஜி விளக்கம்

கோவை பந்தய சாலை பகுதியில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களுக்கு...

Suvendu adhikari: 180 గెలుస్తున్నాం.. మమతా బెనర్జీ ఇక రెస్ట్ తీసుకో..

Suvendu adhikari: పశ్చిమ బెంగాల్ అసెంబ్లీ ఎన్నికలు ముగిశాయి. 294 స్థానాలు...