14
May, 2026

A News 365Times Venture

14
Thursday
May, 2026

A News 365Times Venture

நெல்லை: திருடிய நகையை மீண்டும் வீட்டில் வைத்த திருடன்.. என்ன காரணம்?

Date:

வீட்டிலிருந்து திருடிச் சென்ற நகையை மீண்டும் அதே வீட்டுக்குள் திருடன் வைத்து சென்ற ஆச்சர்ய சம்பவம் ஆண்டுதோறும் எதோவொரு மாவட்டத்தில் நடந்துகொண்டேதான் இதுக்கிறது.

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே ரம்மதபுரத்தைச் சேர்ந்த ரீகன் (40) செல்போன் கடை நடத்திவருபவர். இவரது வீட்டில் சீரமைப்புப் பணி நடைபெற்றுவருவதால் வேலையாட்கள் அடிக்கடி வந்துபோவதுமாக இருந்துள்ளனர். இந்நிலையில், நேற்று திடீரென அவரது வீட்டில் 6 1/2 பவுன் தங்க நகை காணாமல் போன சம்பவம் நடந்திருக்கிறது.

திருடன்

இதையறிந்த உடனே ரீகன், காவல்துறையில் புகாரளித்திருக்கிறார். இதில் ட்விஸ்ட் என்னவென்றால், அடுத்த சில மணிநேரங்களில் திருட்டப்பட்ட நகை ரீகன் வீட்டின் மேசையில் வைக்கப்பட்டிருக்கிறது. காவல்துறையில் மாட்டிக்கொள்வோம் என்ற பயத்தில் திருடன் திருடிய நகைகளை எடுத்த இடத்திலே வைத்துச் சென்றிருக்கிறார். நகைக்கிடைத்தாலும் இந்த நகையை எடுத்தது வீட்டில் இருப்பவர்களா அல்லது வெளியிலிருந்து யார் திருட்டியிருப்பார்கள் என்று கண்டுபிடிக்க விசாரணை நடைபெற்று வருகிறது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

കേരളം കാത്തിരുന്നത് പത്ത് ദിവസം; ഒടുവില്‍ മുഖ്യമന്ത്രിയെ ഇന്ന് പ്രഖ്യാപിക്കാനൊരുങ്ങി കോണ്‍ഗ്രസ്

തിരുവനന്തപുരം: ദിവസങ്ങള്‍ നീണ്ട അനിശ്ചിതത്വങ്ങള്‍ക്കൊടുവില്‍ കേരളത്തിന്റെ പുതിയ മുഖ്യമന്ത്രി ആരെന്ന് ഇന്ന്...

ಕಾನೂನು ಸುವ್ಯವಸ್ಥೆ ಸಂಪೂರ್ಣ ಕುಸಿತ; ರಕ್ಷಕರೇ ಭಕ್ಷಕರಾದರೇ ಸಿದ್ದರಾಮಯ್ಯನವರೇ? ಆರ್.ಅಶೋಕ್ ಕಿಡಿ

ಬೆಂಗಳೂರು,ಮೇ,13,2026 (www.justkannada.in): ರಾಜ್ಯದಲ್ಲಿ ಕಾನೂನು ಸುವ್ಯವಸ್ಥೆ ಸಂಪೂರ್ಣ ಕುಸಿದಿದೆ. ಕರ್ನಾಟಕದಲ್ಲಿ...