16
April, 2026

A News 365Times Venture

16
Thursday
April, 2026

A News 365Times Venture

India – Pakistan : 'விதிகளை மீறும் பாகிஸ்தான்; வலுவாக தாக்குங்கள்!' – ராணுவத்துக்கு அரசு அறிவுரை!

Date:

‘அமைதி உடன்படிக்கையை மீறும் பாகிஸ்தான்!’

இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வந்த நிலையில் இன்று இரு நாடுகளுக்கிடையே தாக்குதல் நிறுத்த ஒப்பந்தம் கூடி வந்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பு வெளியான 3 மணி நேரத்திலேயே பாகிஸ்தான் மீண்டும் இந்திய பகுதிகளை தாக்கியிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது.

விக்ரம் மிஸ்ரி

‘மத்திய அரசு விளக்கம்!’

இதுசம்பந்தமாக இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அவர் பேசியதாவது, ‘இந்தியா – பாகிஸ்தான் இடையே இன்று மாலை ஒரு அமைதி உடன்படிக்கை எட்டப்பட்டது. கடந்த சில மணி நேரங்களாக அந்த உடன்படிக்கையை மீறும் வகையில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.

இந்திய ராணுவம் அவர்களின் விதிமீறலை வலுவாக எதிர்கொண்டு வருகிறது. பாகிஸ்தானின் இந்த விதிமீறிய தாக்குதல் கண்டனத்துக்குரியது. பாகிஸ்தான் இதற்கு பொறுப்பேற்க வேண்டும். நிலைமையை உணர்ந்து பாகிஸ்தான் இந்த விஷயத்தில் பொறுப்பாக நடந்து விதிமீறலை நிறுத்த வேண்டும்

விக்ரம் மிஸ்ரி
விக்ரம் மிஸ்ரி

நம்முடைய வீரர்கள் விழிப்புணர்வோடு தக்க பதிலடியை கொடுத்து வருகின்றனர். பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறும்பட்சத்தில் இன்னும் வலுவாக பதிலடியை கொடுக்கவும் ராணுவத்தை வலியுறுத்தியிருக்கிறோம்.’ என்றார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

അവർ തന്ത്രങ്ങൾ മെനയുകയാണ്; മണ്ഡല പുനർ നിർണയത്തെ ഇന്ത്യാ മുന്നണി എതിർക്കും: ഖാർഗെ

ന്യൂദൽഹി: ഇന്ത്യാ മുന്നണി മണ്ഡല പുനർ നിർണയ ബില്ലിനെ പാർലമെന്റിൽ എതിർക്കുമെന്ന്...

Saving Account: మీ బ్యాంక్ ఖాతాల్లో నిరంతరం డబ్బులు వేస్తున్నారా..? ఐటీ నోటీసులొస్తాయ్..

బ్యాంకులో ఎంత డబ్బు దాచుకుంటే ఆదాయపు పన్ను శాఖ నుంచి నోటీసులు...

ಚನ್ನಪಟ್ಟಣ ಕ್ಷೇತ್ರಕ್ಕೆ ಚುನಾವಣಾ ಜ್ವರ ಕ್ರಿಯೇಟ್ ಮಾಢುವುದು ಬೇಡ-ಹೆಚ್ ಡಿಕೆಗೆ ಯೋಗೇಶ್ವರ್ ಟಾಂಗ್

ರಾಮನಗರ,ಏಪ್ರಿಲ್,15,2026(www.justkannada.in): ಮುಂದಿನ ವಿಧಾನಸಭಾ ಚುನಾವಣೆಯಲ್ಲಿ ಚನ್ನಪಟ್ಟಣ ಕ್ಷೇತ್ರದಿಂದ ಮತ್ತೆ ಕೇಂದ್ರ...