14
April, 2026

A News 365Times Venture

14
Tuesday
April, 2026

A News 365Times Venture

'காஸா 3; இஸ்ரேல் 90' – பணய கைதிகள் விடுவிப்பு… இன்னும் எத்தனை நாள்கள் தொடரும் இந்த போர்நிறுத்தம்?

Date:

கடந்த வாரம், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்துகொண்டதை அடுத்து, தற்போது இரு நாடுகளும் தாங்கள் பிடித்து வைத்திருக்கும் பணய கைதிகளை கொஞ்சம் கொஞ்சமாக விடுவிக்க தொடங்கியிருக்கிறது.

இதில் முதலாவதாக, பாலாஸ்தீனம் தாங்கள் பிடித்து வைத்திருந்த பணைய கைதிகளில் எமிலி டமாரி, ரோமி கோனென், டோரன் ஸ்டெய்ன்பிரெச்சர் ஆகிய மூன்று பெண்களை காஸாவில் செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைத்தது.

இன்னும் எத்தனை நாட்கள் இந்த போர்நிறுத்தம் தொடரும்?!

இதனையடுத்து, இஸ்ரேல் 90 பாலஸ்தீன கைதிகளை விடுவித்தது. இது தொடர்பான கொண்டாட்டம் இஸ்ரேல் ராணுவத்தின் எச்சரிக்கையும் மீறி நடத்தப்பட்டது.

இந்த போர் நிறுத்தம் இன்னும் 42 நாட்கள் அமலில் இருக்கும். மேலும், 33 பணய கைதிகளும், கிட்டதட்ட 2,000 பாலஸ்தீன கைதிகளும் அடுத்தடுத்த கட்டங்களில் விடுவிக்கப்படுவார்கள்.

அடுத்த இரண்டு வாரங்களில், இரண்டாம் கட்ட போர் நிறுத்த பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இதற்கு பிறகு தான், போர் நிறுத்தம் தொடருமா அல்லது கைவிடப்படுமா என்பது தெரியவரும் என்கிறார்கள் சர்வதேச அரசியல் நோக்கர்கள்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

“திருமாவளவன் முதல்வர் ஆக வேண்டும் என மக்கள் சொல்லும் காலம் வரும்” – திருமா அதிரடி

தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 23ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது....

Mouli : మౌళి ‘దొంగనా కొడుకు’ : మైత్రి మూవీస్

 యూట్యూబ్ మరియు వెండితెరపై తనదైన కామెడీ టైమింగ్‌తో ఆకట్టుకున్న మౌళి #90s...

ವಚನಾನಂದ ಸ್ವಾಮೀಜಿ ವಿರುದ್ದ ಪೋಕ್ಸೋ ಕೇಸ್ ದಾಖಲಿಸಬೇಕಿತ್ತು- ಮಠದ ಟ್ರಸ್ಟ್ ಸದಸ್ಯ ಗಂಭೀರ ಆರೋಪ

ದಾವಣಗೆರೆ,ಏಪ್ರಿಲ್,14,2026 (www.justkannada.in): ದಾವಣಗೆರೆ ಜಿಲ್ಲೆ ಹರಿಹರ ತಾಲ್ಲೂಕಿನ ಹನಗವಾಡಿಯ ಪಂಚಮಸಾಲಿ...

നിങ്ങള്‍ മുസ്‌ലിങ്ങളെ കന്നുകാലികളെ പോലെയാണ് പരിഗണിക്കുന്നത്; മമതയ്‌ക്കെതിരെ ഒവൈസി

കൊല്‍ക്കത്ത: പശ്ചിമബംഗാള്‍ മുഖ്യമന്ത്രി മമതാ ബാനര്‍ജിക്കെതിരെ രൂക്ഷ വിമര്‍ശനവുമായി എ.ഐ.എം.ഐ.എം അധ്യക്ഷന്‍...