இந்திய தேர்தல் ஆணையம் கடந்த வியாழன் அன்று அரசியல் கட்சிகளுக்கு செயற்கை நுண்ணறிவு குறித்து அறிவுறுத்தும் வகையிலான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில் தேர்தல் பிரச்சாரத்துக்காக ஏஐ கன்டென்ட்களைப் பயன்படுத்தும்போது வெளிப்படைட் தன்மையுடனும், பொறுப்புணர்வுடனும்...
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்றுடன் முடிவடைகிறது. இந்தத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் மணீஷிடம் வேட்புமனுவைச்...
அதிமுக தொண்டர் உரிமை மீட்புக்குழுவின் இணை ஒருங்கிணைப்பாளரும் ஓ.பி.எஸின் தீவிர ஆதரவாளருமான வைத்திலிங்கத்தின் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கியிருக்கிறது அமலாக்கத்துறை. அதைத்தொடர்ந்து, 'பாஜக-வுடன் கூட்டணியிலிருக்கும் நமக்கே இந்த நிலைமையா?' என்கிற...
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்றோடு நிறைவடைகிறது. வேட்புமனுத் தாக்கலின் கடைசி நாளில் தமிழக வெற்றிக் கழகமும் இந்த இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் அறிக்கை விட்டிருக்கிறார். இதன்மூலம்...
இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோவில், * அமைச்சர் மூர்த்தியைக் கலாய்த்து வீடியோ வெளியிட்ட ஜெயகுமார்!* துணை முதல்வர் மகனுக்கு இடங்கொடுக்க மேடையில் எழுந்து நிற்கச் சொன்னார்களா? - மதுரை ஆட்சியர் விளக்கம் * பொன்முடி...