பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியான இந்தியாவின் 'ஆபரேஷன் சிந்தூருக்கு' பின், பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதல் நடத்தியது. பதிலுக்கு, இந்தியாவும் தாக்குதல் நடத்த... இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் மிகுந்த பதற்ற நிலை உண்டானது....
ஏற்கெனவே பரபரப்பாக இருக்கும் இந்தியா - பாகிஸ்தான் எல்லை, பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்கு பிறகு, இன்னும் பரபரப்பாகி உள்ளது. ஆபரேஷன் சிந்தூர், பாகிஸ்தான் நடத்திய தாக்குதலுக்கு இந்தியாவின் பதிலடி என தொடர்ந்து அதிரடிகளை...
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காதது தொடர்பாக, ஆளுநருக்கெதிராக தமிழக அரசு தொடுத்த வழக்கில், 2 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு, அரசியலமைப்புச் சட்டத்தில் பிரிவு 142-ல் தனக்கு...
வெளிநாட்டு மக்களின் குடியேற்றத்தைக் குறைப்பதற்காக இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், குடியேற்ற கொள்கைகளில் பல மாறுதல்களை மேற்கொண்டுள்ளார். இங்கிலாந்தில் அதிகரித்துவரும் புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த, இங்கிலாந்தில் குடியேற விரும்புவோருக்கு கடுமையான நிர்பந்தங்களை...