உக்ரைன் மீது மூன்றாண்டுகளுக்கு மேலாக ரஷ்யா போர் நடத்தி வருகிறது. இதில், ரஷ்யாவுக்கெதிராகத் தாங்கள் நிற்பதாக அமெரிக்கா தன்னைக் காட்டிக்கொள்கிறது.இந்தியாவானது, யாருக்கும் ஆதரவில்லை போரை எதிர்கிறோம் என்று நடுநிலையாக இருக்கிறது.இவ்வாறிருக்க, ரஷ்யாவிடம் இந்தியா...
நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பாரத் ஜடோ யாத்திரையின்போது சீனாவிடம் இந்தியா ராணுவம், லடாக்கில் 2000 ச.கி.மீ பரப்பளவு நிலத்தை விட்டுக்கொடுத்ததாகப் பேசியதை உச்ச நீதிமன்றம் கடுமையாகக் கண்டித்துள்ளது.நீதிபதிகள் தீபங்கர் தத்தா...
"என்னுடைய கல்லறையை நானே தோண்டிக் கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு நாளும், என்னுடைய உடல்நிலை மோசமாகி கொண்டிருக்கிறது. என்னுடைய கல்லறைக்கு நானே நடந்துப்போகிறேன். என்னை விடுவிக்க வேண்டிய நேரமும், என்னுடைய குடும்பத்துடன் நான் கட்டிலில் உறங்கும்...