1
April, 2026

A News 365Times Venture

1
Wednesday
April, 2026

A News 365Times Venture

"செல்லாத நோட்டுக்கு மதிப்பு இருக்கிறதா? அதுபோலத் தான் அவரும்.!"- செங்கோட்டையன் குறித்து எடப்பாடி

Date:

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.

அப்போது விஜய் குறித்து பேசிய அவர், ” விஜய் ஊழல்வாதி என்பதற்கு நீதிமன்றமே சாட்சி. அவர் எங்கே வெளியில் வருகிறார்.

ஏதோ ஒரு கட்சியை ஆரம்பித்தார். நடக்கக்கூடாத ஒரு சம்பவம் (கரூர் சம்பவம்) நடந்தது.

ஒரு சம்பவம் நடந்தால் துணிந்து நின்று அதனை எதிர்கொள்வதுதான் ஒரு அரசியல் கட்சி தலைவரின் கடமை.

ஆனால் அவர் அந்த சம்பவம் நடந்து 72 நாட்கள் வீட்டை விட்டு வெளியில் வரவே இல்லை.

விஜய், செங்கோட்டையன்

15 நாள் அலுவலகத்தையே மூடிவிட்டார்கள். கட்சி இருக்கிறதா? இல்லையா? என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. இதுதான் அந்த கட்சியின் நிலைமை” என்று தெரிவித்திருக்கிறார்.

தொடர்ந்து செங்கோட்டையன் குறித்த கேள்விக்கு, ” செல்லாத நோட்டுக்கு மதிப்பு இருக்கிறதா? அதைப் பற்றி பேசி எந்தப் பயனும் இல்லை.

அவரும் செல்லாத நோட்டாக மாறிவிட்டார். செல்லாத நோட்டுக்கு என்ன மதிப்பு இருக்கிறதோ? அதே மதிப்பு தான் அவருக்கும்…” என்று பதிலளித்திருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ಬಿಜೆಪಿ ಬೆಂಬಲಿಸುವವರೂ ನಮ್ಮ ಗ್ಯಾರಂಟಿಗಳ ಫಲಾನುಭವಿಗಳಾಗಿದ್ದಾರೆ- ಸಿಎಂ ಸಿದ್ದರಾಮಯ್ಯ

ಬಾಗಲಕೋಟೆ ಮಾರ್ಚ್,30,2026 (www.justkannada.in): ನಮ್ಮ ಜನಪರವಾದ ಗ್ಯಾರಂಟಿ ಯೋಜನೆಗಳನ್ನು ಪ್ರಧಾನಿ...

`ஏன் நம்ம ஸ்கூல் மட்டும் இப்படியிருக்குன்னு' அரசு பள்ளியில் பயனில்லா கழிவறை; மனம் வெம்பும் மாணவர்கள்

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் ஒன்றியம், கீழப்பெரும்பள்ளம் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி...