29
March, 2026

A News 365Times Venture

29
Sunday
March, 2026

A News 365Times Venture

“பா.ஜ.க-வின் C டீம் தான் விஜய்" – விமர்சிக்கும் அமைச்சர் ரகுபதி

Date:

புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ரகுபதி,

“41 பேர் உயிரிழப்பில் தமிழ்நாட்டை தலைகுனிய விட்டுவிட்டார் தமிழ்நாடு முதலமைச்சர் என்ற எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம் செய்துள்ளார். ஆனால், மதுரை உயர்நீதிமன்ற கிளையின் நீதியரசர் செந்தில்குமார் என்ன கூறினார் என்று அனைவருக்கும் தெரியும். அதிலிருந்து தமிழ்நாட்டை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைகுனிய விடவில்லை என்பது தெரிகிறது.

minister ragupathi

தமிழ்நாட்டை தலைகுனிய விட்டவர்கள் யார் என்பதை நீதிபதி கூறிய வார்த்தைகளில் இருந்து தெரியும். சாத்தான் வேதம் ஓதுவதைப் போன்று தமிழ்நாட்டில் இடம் கிடைக்காத பா.ஜ.க யாராவது ஆள் கிடைப்பார்களா என்று பார்த்தார்கள். நிச்சயமாக அவர்களுக்கு எந்த ஆதாயமும் கிடைக்காது. விஜய்க்கு பா.ஜ.க-வினர் ஆதரவு குறித்த கேள்விக்கு நான் ஏற்கெனவே கூறியதைப்போல் பா.ஜ.க-வின் C டீம் தான் விஜய். இதை நான் தான் முதல் முதலில் கூறியது. நீதிபதியை விமர்சனம் செய்தால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடர்வார்கள். யாரையும் பாதுகாக்க வேண்டிய அவசியம் இல்லை. யாரையும் அனாவசியமாக கைது செய்ய வேண்டியதில்லை/ சட்டம் தன் கடமையை செய்யும்” என்றார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ಮೈಸೂರಿನಲ್ಲಿ ಅವೈಜ್ಞಾನಿಕ ಟ್ರಾಫಿಕ್ ಸಿಗ್ನಲ್ ಆರೋಪ: ಸ್ಪಷ್ಟನೆ  ನೀಡಿದ ಸಚಿವ ಹೆಚ್.ಸಿ ಮಹದೇವಪ್ಪ

ಮೈಸೂರು,ಮಾರ್ಚ್,28,2026 (www.justkannada.in): ಸಾಂಸ್ಕೃತಿಕ ನಗರಿ ಮೈಸೂರಿನಲ್ಲಿ ಅವೈಜ್ಞಾನಿಕ ಟ್ರಾಫಿಕ್ ಸಿಗ್ನಲ್...

ബി.ജെ.പി സീല്‍ വിവാദം: ഡെപ്യൂട്ടി സി.ഇ.ഒ മിഷാല്‍ സാഗര്‍ ഭരതിനെ മാറ്റി

തിരുവനന്തപുരം: തെരഞ്ഞെടുപ്പ് കമ്മീഷന്‍ രാഷ്ട്രീയ പാര്‍ട്ടികള്‍ക്കയച്ച കത്തില്‍ ബി.ജെ.പിയുടെ സീല്‍ ഉള്‍പ്പെട്ട...

அண்ணாவுக்கு பிறகு… நெடுஞ்செழியனை முந்தி கருணாநிதி முதல்வராக, திமுக தலைவராக மாறிய கதை! ஆடுபுலி 11

திமுகவில் துரைமுருகன், கே.என்.நேரு, பொன்முடி, டி.ஆர்.பாலு, ஆ.ராசா, அதிமுகவில் திண்டுக்கல் சீனிவாசன்,...

Story Board : ఇరాన్ ఉచ్చులో ట్రంప్..! యుద్ధం మొదలుపెట్టి.. ఎగ్జిట్ దొరకక అమెరికా అయోమయం

ఎవరైనా యుద్ధానికి ముందు వ్యూహరచన చేస్తారు. యుద్ధం మొదలయ్యాక కూడా అవసరమైతే...