`அதிகாரத்தை விட்டுக் கொடுப்பதற்காக யாரும் அதிகாரத்துக்கு வருவதில்லை!' ஆனால், ஓ.பன்னீர்செல்வம் கொஞ்சம் வித்தியாசமானவர். அவர் தன் கையில் சிக்கும் அதிகாரத்தை எளிதில் விட்டுக்கொடுப்பார். விட்டுக்கொடுத்த அதிகாரத்தை மீட்க தர்மயுத்தம் புரிவார். கடைசியில் கையிருந்ததையும்...
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தில் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த பிரவீன் குமார் என்பவரின் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட த.வெ.க-வினர் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ முன்னிலையில் தங்களை அ.தி.மு.க-வில் இணைத்துக் கொண்டனர் அப்போது பேசிய...