பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று கூறி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான ஜாக்டோ ஜியோ அமைப்பு...
நெல்லையில் தனியார் பொறியியல் கல்லூரியின் வெள்ளிவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு பேசினார். அதில் அவர், ``நெல்லை மண் வீரத்திற்கு பெயர் பெற்றது. ஆங்கிலேயர்களை எதிர்த்து வீரமாகப்...
தமிழகத்தில் 28 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் ஜனவரி 5-ம் தேதியோடு நிறைவு பெற்றது. உடனடியாகத் தேர்தல் நடக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் உள்ளாட்சி அமைப்புகளை மறு வரையறை செய்யப்போவதாக அறிவித்திருக்கிறது...
மேற்கு வங்கத்தில் பயிற்சி மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை கிளப்பியது. இந்த சம்பவத்தில் கைதான சஞ்சய் ராய்யை குற்றவாளி என கடந்த வாரம் கொல்கத்தா...