ராமநாதபுரம் மாவட்ட அ.ம.மு.க சார்பில் ஜெயலலிதாவின் 77 பிறந்த தின பொதுக்கூட்டம், ராமநாதபுரம் அரண்மனை முன் நடந்தது. மாவட்டச் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ-வுமான முருகன் தலைமையில் நடந்த இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய...
நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகிய காளியம்மாள்...எளிமையான முகம், நகைச்சுவை கலந்த பேச்சு போன்றவையால் அரசியல் மட்டத்தில் நன்கு அறியப்பட்ட காளியம்மாள், நாம் தமிழர் கட்சியிலிருந்து விலக்கப்போவதாக சில வாரங்களாக பரவலாக பேசப்பட்டு வந்தன....
சேலம் மாவட்டம், ஓமலூர் பேருந்து நிலையத்தில் பல வருடமாக அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வந்தது. பகல் நேரத்திலேயே அங்குக் கூட்டம் அலைமோதும்... அவ்வப்போது குடிமகன்களுக்கிடையே வாக்குவாதங்கள், சண்டை சச்சரவுகள் நடக்கும். இந்த...
கேரள ஜனபக்ஷம் கட்சியின் தலைவராக இருந்தவர் பூஞ்ஞாறு தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ பி.சி.ஜார்ஜ். இவர் அடிக்கடி சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசி விவாதத்தை கிளப்புவார். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் திருவனந்தபுரத்தில் நடந்த அனந்தபுரி...
கோவை மாவட்டம், வெள்ளியங்கிரி மலைக்கு ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்கள் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் உள்ள இந்த மலை கோயிலுக்கு 8 கி.மீ தொலைவு, ஏழு...