வீட்டின் முன்பு ஒட்டிய சம்மனை நான்தான் கிழிக்கச் சொன்னேன் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் மனைவி கயல்விழி செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம் அளித்திருக்கிறார்.பாலியல் வன்கொடுமை வழக்கில் காவல்துறையினரின் அழைப்பாணையை ஏற்று...
இந்தியா மிகப்பெரிய மக்கள்தொகையைக் கொண்ட நாடு. 143 கோடிக்கும் அதிகமான மக்கள் வாழ்கின்றனர். ஆனால் இங்கு வெகு சிலரால் மட்டுமே தேவைக்கு அதிகமான பொருள்கள் மற்றும் சேவைகளில் செலவு செய்ய முடிகிறது என்கிறது...
`குழப்பத்தை ஏற்படுத்தும் வகையிலான...’நாடாளுமன்ற தொகுதிகள் மறுசீரமைப்பு குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ், "இந்திய நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகள் 2026-ம் ஆண்டு மக்கள் தொகையின் அடிப்படையில் மறுசீரமைப்பு செய்யப்படும் போது தமிழ்நாடு உள்ளிட்ட தென்...
நடிகை விஜயலட்சுமியின் புகாரின் அடிப்படையில், சென்னை உயர் நீதிமன்றம் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை 12 வார காலங்களுக்குள் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறது. இது...
விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து விலகிய ஆதவ் அர்ஜூனா சில நாள்களுக்கு முன்பாக தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்திருந்தார்.நேற்று நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழாவில் ஆதவ் அர்ஜூனா பேசிய...