'அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளது' என்று ஆரம்பித்து 'மக்களின் தகவல்களை திருடுகிறார்கள்' என்பது வரை சென்று அமெரிக்காவில் டிக் டாக் ஆப்பிற்கு தடை கொண்டுவரப்பட்டது. இது 170 மில்லியன் அமெரிக்க டிக் டாக்...
கடந்த வாரம், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்துகொண்டதை அடுத்து, தற்போது இரு நாடுகளும் தாங்கள் பிடித்து வைத்திருக்கும் பணய கைதிகளை கொஞ்சம் கொஞ்சமாக விடுவிக்க தொடங்கியிருக்கிறது. இதில் முதலாவதாக,...
நாட்டையே உலுக்கிய கொல்கத்தா பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை வழக்கில், கொல்கத்தா நீதிமன்றம் குற்றவாளிக்கு தண்டனை விதித்திருக்கிறது.மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவின் ஆர்.ஜி.கர் மருத்துவமனையில், கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி பயிற்சி மருத்துவர் பாலியல்...
புதுக்கோட்டையில் கனிமவளக் கொள்ளைக்கு எதிராப் போராடிவந்த சமூக ஆர்வலர் ஜகபர் அலி கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், இந்த கொலை விவகாரத்தில் சட்டம் ஒழுங்கு தொடர்பாக ஆளும் திமுக அரசு மீது...