சென்னை ஆர்.கே.நகர் பகுதியில் நேற்றிரவு இளைஞர் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.இந்த விவகாரத்தில் "புகாரை ஏற்க மறுத்ததால் காவல்நிலையம் முன்பாகவே தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற கூலித் தொழிலாளி...
ஈரோடு கிழக்குத் தொகுயில் போட்டியிடும் திமுக வேட்பாளரான சந்திரகுமாருக்கு ஆதரவாக அமைச்சர் சு.முத்துசாமி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். ஈரோடு இடையன்காட்டு வலசு பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், "பிரசாரத்தின்போது,...
1921-ம் ஆண்டு முதல் நடந்துவரும் அனைத்திந்திய சட்டப்பேரவை தலைவர்கள் மாநாடின் (AIPOC) 85-வது மாநாடு பீகார் மாநிலம், பாட்னாவில் நடைபெற்றது. இந்த மாநாட்டில், மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங், பீகார்...
சென்னை IIT இயக்குநர் காமகோடி சில நாட்களுக்கு முன்பு மாட்டுப்பொங்கல் விழாவில் பசுவின் கோமியம் ஆண்டி-பாக்டீரியல் என்றும் அதன் மருத்துவ குணம் பற்றியும் பேசியிருந்தது பெரும் விவாதமாக எழுந்துள்ளது. நாட்டின் மிகச் சிறந்த...