திருப்பத்துாரில் இருந்து பெரிய ஏரி வழியாக திருமால் நகர், மிட்டூர், ஆண்டியப்பனுார், ஆலங்காயம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குப் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் அரசு மற்றும் தனியார்த் துறை ஊழியர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள்,...
தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடரின் ஒருபகுதியாக, சட்டமன்றத்தில் நகராட்சி நிர்வாக துறையின் மானிய கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது.அப்போது எழுந்து பேசிய அதிமுக எம்.எல்.ஏ கருப்பண்ணன், ``தனியார் நிறுவனங்களில் சோலார் பேனல் நிறைய போடுகிறார்கள்....
கேரள மாநில பா.ஜ.க தலைவராக 5 ஆண்டுகளாகப் பதவி வகித்து வந்தார் கே.சுரேந்திரன். அவரது பதவிக் காலம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து புதிய தலைவராக முன்னாள் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் அறிவிக்கப்பட்டுள்ளார்.திருவனந்தபுரத்தில் நடந்த...
புதுச்சேரி பொதுப்பணித்துறையில் தலைமை பொறியாளராக இருக்கும் தீனதயாளன், கடந்த 2024 முதல் அந்த பதவியை வகித்து வருகிறார். கடந்த மார்ச் 22-ம் தேதி காரைக்கால் சென்ற இவர், அன்று மாலை அங்கிருக்கும் சுற்றுலாத்துறை...
புதுச்சேரி பொதுப்பணித்துறையின் தலைமைப் பொறியாளர் தீனதயாளன் லஞ்சப் புகாரில் சி.பி.ஐ-யால் கைது செய்யப்பட்டிருக்கும் விவகாரம், புதுச்சேரி அரசியலில் புயலைக் கிளப்பியிருக்கிறது. இது தொடர்பாக பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநில செயலாளர்...