திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அருகிலுள்ள வடமாதிமங்கலம் துணை மின் நிலையத்துக்குட்பட்ட கீழ்ப்பட்டு கிராமத்தில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. அந்தக் கிராத்தைச் சேர்ந்த மின்பயனீட்டாளர் (நுகர்வோர்) கணேசன் என்பவர் கட்டணமில்லா தொலைபேசி எண்ணைத்...
ஆளுநாரால் முடக்கப்பட்டிருந்த 10 மசோதாக்கள் தொடர்பாக தமிழ்நாடு அரசு தொடர்ந்திருந்த வழக்கில், உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக ஆளுநாரால் முடக்கப்பட்ட 10 மசோதாக்களையும் நிறைவேற்றி உத்தரவிட்டதும், குடியரசுத் தலைவர்...
கர்நாடக அமைச்சரவையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கர்நாடக மாநில பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆணையத்தின் அறிக்கையில், கர்நாடக அரசியல் நிலப்பரப்பையே அசைக்கும் தகவல்கள் வெளியாகியிருக்கிறது. அந்த அறிக்கையில், ``2015-ம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் கீழ் மொத்தம் 5.98...