*.தீவிரவாத முகாம்களை அழித்த பின்னர்தான் பாகிஸ்தானுக்குத் தகவல்? - ஜெய்சங்கர்* அமெரிக்கா செல்கிறார் வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி? * பாகிஸ்தான் உளவுத்துறையுடன் தொடர்பு இருப்பதாக சிஆர்பிஎஃப் உதவி ஆய்வாளர் கைது?*...
கீழடி தொடர்பாக ஆய்வு செய்த ASI ( Archeological Survay of India) ஆய்வறிஞர் அமர்நாத் ராமகிருஷ்ணன், அதனை இந்திய தொல்லியல் துறைக்கு அறிக்கையாக சமர்ப்பித்துள்ளார். அந்த ஆய்வு அறிக்கையில் சில மாற்றங்கள்...
சென்னையில் நடைபெற்ற நாகலாந்து மாநில ஆளுநர் மேதகு திரு இல.கணேசன் அவர்களின் 80 வது பிறந்தநாள் விழாவில் விஐடி துணைத்தலைவர் டாக்டர் திரு ஜி.வி.செல்வம் அவர்கள் தன் மனைவி திருமதி அனுஷா செல்வம்...
'மின் கட்டண உயர்வு' - அரசியல் வட்டாரத்திலும், பொதுமக்கள் மத்தியிலும் கடந்த வார பரபர செய்தி இது. வரும் ஜூலை மாதம் முதல், மின் கட்டணம் 3.16 சதவிகிதம் உயர்த்தப்படும் என்று தகவல்...
"எடப்பாடி பழனிசாமியின் சேலம் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு இருப்பது ஒட்டுமொத்த தமிழ் இனத்தினரையும் பதை பதைக்க வைத்துள்ளது..." என்று சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்துள்ளார். இது...