பாட்டாளி மக்கள் கட்சியில் தற்போது உட்கட்சி பூசல் நிலவி வருகிறது. பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அதன் தலைவர் அன்புமணி ஆகிய இருவருக்கும் இடையே ஏற்பட்டுள்ளக் கருத்து வேறுபாடு காரணமாக கட்சி கிட்டதட்ட...
திருப்புவனம் பகுதி மடப்புரம் இளைஞர் அஜித்குமார் என்பவர், நகை காணாமல் போன புகாரில் தனிப்படை போலீஸார் விசாரணை என்ற பெயரில் அடித்துத் துன்புறுத்தியதால் கடந்த சனிக்கிழமை உயிரிழந்தார்.இதில் சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் 6...
வங்காளதேச நாட்டிலுள்ள டாக்காவிலிருக்கும் கில்கெட் பகுதியில் துர்கை கோயில் இடிக்கப்பட்டதற்கு தெளிவான காரணங்களை தெரிவித்துள்ளது வங்காளதேச அரசு. ரயில்வேவுக்கு சொந்தமாய் பாத்தியப்பட்ட நிலத்தில் ரயில்வே நிர்வாக அனுமதியின்றி சட்டவிரோதமாக துர்க்கை கோயிலை அமைத்திருந்ததால்,...