விருதுநகர் மாவட்டம், இருக்கன்குடி மாரியம்மன் கோயில் அருகேயுள்ள 350-க்கும் மேற்பட்ட கடைகளை அகற்ற உயர்நீதிமன்றம், மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.இதனை விரைந்து முடிக்க உயர்நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது. ஆனாலும் இத்தகைய ஆக்கிரமிப்பு கடைகளால் கோயில்...
சென்னை ஐஐடியில் டேட்டா சயின்ஸ் படிப்பில் சேர 28 அரசுப் பள்ளி மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்தத் தகவலை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சமீபத்தில் தெரிவித்திருந்தார். இதற்குப் பலரும்...
மகாராஷ்டிராவில் அதிக மக்கள் தொகையைக் கொண்ட மராத்தா இன மக்கள் தங்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்று கோரி போராடி வருகின்றனர்.இட ஒதுக்கீடு ஆர்வலர் மனோஜ் ஜராங்கே இதற்கு முன்பு இட...
பெய்ஜிங்கில் ஒரு வரலாற்றுச் சந்திப்புஅமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப், "அமெரிக்காவுக்கு முதல் இடம்" என்ற தனது கொள்கையின் கீழ் உலக வர்த்தக அமைப்பையே உலுக்கி வருகிறார். அவரது வர்த்தகப் போர் மற்றும்...
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாநில மாநாடு, அக்கட்சியின் தலைவர் ஜான் பாண்டியன் தலைமையில், திண்டுக்கல் மாவட்டம் தோமையார்புரம் பகுதியில் சமீபத்தில் நடந்தது. கட்சியின் மாநில பொதுச் செயலாளரும் ஜான் பாண்டியனின் மனைவியுமான...