குடியரசுத் துணைத் தலைவர் பதவியை ஜகதீப் தன்கர் ராஜினாமா செய்தார் - இதுதான் இந்திய அரசியல் களத்தின் தற்போதைய 'பரபர' டாப்பிக்.ஜகதீப் தன்கர் ராஜினாவும், சந்தேகங்களும்! உடல்நிலை காரணமாக ராஜினாமா...
மார்டின் லூதர் கிங் - அமெரிக்காவின் சிவில் உரிமை ஆர்வலர்.டென்னசி மெம்பிஸில், 1968-ம் ஆண்டு ஏப்ரல் மாதம், மார்டின் லூதர் கிங் சுட்டு கொல்லப்பட்டார்.இவரது கொலை சம்பந்தமான ஆவணத்தை நேற்று ட்ரம்ப் அரசாங்கம்...
தவெகவின் முதல் கொள்கைவிளக்க மாநில பொதுக்கூட்டம் சேலத்தில் நடந்திருந்தது. இதில், அக்கட்சியின் தேர்தல் மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா சில முக்கியமான விஷயங்களைப் பேசியிருந்தார். குறிப்பாக, முதல் முறையாக தவெக சார்பில் அதிமுகவை...
தவெகவின் முதல் கொள்கைவிளக்க மாநில பொதுக்கூட்டம் சேலத்தில் நடந்திருந்தது. இதில், அக்கட்சியின் கொள்கைப் பரப்புப் பொதுச்செயலாளர் அருண்ராஜ் சில முக்கியமான விஷயங்களைப் பேசியிருந்தார். குறிப்பாக, திமுகவைப் பற்றியும் ஆர்.எஸ்.எஸ் யைப் பற்றியும் கடுமையான...
குடியரசுத் துணைத் தலைவர் பதவியிலிருந்து ஜெகதீப் தன்கர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்திருக்கிறார். உடல்நலக் காரணங்களைக் கருத்தில் கொண்டு மருத்துவ ஆலோசனைக்காக பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இந்த முக்கியமான காலகட்டத்தில்...