செங்கோட்டையன்அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் மனக்கசப்பில் இருந்து வந்த அக்கட்சியின் மூத்த தலைவர் செங்கோட்டையன், செப்டம்பர் 5-ஆம் தேதி கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, பேசிய செங்கோட்டையன், "அதிமுக-விலிருந்து பிரிந்து சென்றவர்களை...
இஸ்ரேல் - காசா இடையே ஏற்பட்ட போரில் இதுவரை 66,000-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். இதை சர்வதேச நாடுகள் இனப்படுகொலை எனக் கடுமையாகச் சாடியிருக்கின்றன. அதே நேரம், இஸ்ரேல் - ஹமாஸ் இடையே கத்தாரும்,...
இஸ்ரேல் - பாலஸ்தீனப் போர் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் நிறைவை நெருங்கிவிட்டது. இந்த இரண்டு ஆண்டுகளில், இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் மீது கடுமையான வான்வழித் தாக்குதலை நடத்தி வந்தது. இந்த மாதம் தரைவழித் தாக்குதலையும்...
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் செப்டம்பர் 27-ம் தேதி கரூரில் மேற்கொண்ட பிரசாரத்தில் குழந்தைகள், பெண்கள் உட்பட 41 பேர் நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். இந்த கொடூர சம்பவம் ஒட்டு...