14
August, 2026

A News 365Times Venture

14
Friday
August, 2026

A News 365Times Venture

கயிறு இழுக்கும் போட்டியில் நிலைத்தடுமாறி விழுந்த அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன்; சுதாரித்த காவலர்கள்!

Date:

சேலம் மாவட்டம், அம்மாபேட்டை அருகில் உள்ள ஹோலி கிராஸ் தனியார் பள்ளியில் விளையாட்டு விழா போட்டிகள் இன்று நடைபெற்றன. அந்த பள்ளியின் முன்னாள் மாணவர் என்கிற முறையில் பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு விளையாட்டு விழா போட்டிகளைத் தொடங்கி வைத்துள்ளார். விளையாட்டு போட்டிகளின் ஒரு பகுதியாக முன்னாள் மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு இடையேயான கயிறு இழுத்தல் போட்டிகள் நடைபெற்றுள்ளன.

லோகேஷ் தமிழ்செல்வன்

இதில் முன்னாள் மாணவர்கள் அணி சார்பில் அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன் சக நண்பர்களுடன் பங்கேற்றுள்ளார். அப்போது திடீரென கயிறு அறுந்ததால் அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன் தடுமாறி கீழே விழுந்துள்ளார். இதைக் கண்டுப் பதறிய காவலர்கள், உடனடியாக அவரை தூக்கியுள்ளனர். இதில் காயங்கள் எதுவும் அவருக்கு ஏற்படவில்லை என்பதால் மீண்டும் விளையாட்டு விழா போட்டிகளில் கவனம் செலுத்தியிருக்கிறார். கயிறு இழுக்கும் போட்டியில் பங்கேற்று அமைச்சர் நிலைத்தடுமாறி கீழே விழும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

പൊലീസ് സ്റ്റേഷനുകളുടെ അകവും പുറവും മാറും; ‘മൈ പൊലീസ് സ്റ്റേഷന്‍’ പദ്ധതിയെ കുറിച്ച് രമേശ് ചെന്നിത്തല

തിരുവനന്തപുരം: സംസ്ഥാനത്തെ പൊലീസ് സ്റ്റേഷനുകളെ പൂര്‍ണ്ണമായും പൊതുജനസൗഹൃദ സേവനകേന്ദ്രങ്ങളാക്കി മാറ്റാന്‍ ലക്ഷ്യമിട്ട്...

காவிரி விவகாரம்: "தவெக மட்டும் இதை செய்தால், அதுதான் நேஷனல் செய்தி!" – அன்புமணி ராமதாஸ்

பாமக தலைவர் அன்புமணி சென்னையில் இன்று (ஆகஸ்ட்.14) செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்....

Amaravati Unstoppable: అమరావతి రాజధాని అన్‌స్టాపబుల్.. ఎవరూ అడ్డుకోలేరు..

Amaravati Unstoppable: అమరావతి అభివృద్ధి ఇక అన్‌స్టాపబుల్ అని వ్యాఖ్యానించారు ముఖ్యమంత్రి...

വിവാദ ഉത്തരവില്‍ യൂ ടേണ്‍ അടിച്ച് ബി.സി.ഐ: ചീഫ് ജസ്റ്റിനെതിരെ പ്രതിഷേധിച്ച വിദ്യാര്‍ത്ഥികള്‍ക്ക് എന്റോള്‍ ചെയ്യാം

ന്യൂദല്‍ഹി: ഹൈദരാബാദിലെ നല്‍സാര്‍ നിയമ സര്‍വകലാശാലയിലെ 2026 ബിരുദധാരികളെ അഭിഭാഷകരായി എന്‍...