1
April, 2026

A News 365Times Venture

1
Wednesday
April, 2026

A News 365Times Venture

"செல்லாத நோட்டுக்கு மதிப்பு இருக்கிறதா? அதுபோலத் தான் அவரும்.!"- செங்கோட்டையன் குறித்து எடப்பாடி

Date:

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.

அப்போது விஜய் குறித்து பேசிய அவர், ” விஜய் ஊழல்வாதி என்பதற்கு நீதிமன்றமே சாட்சி. அவர் எங்கே வெளியில் வருகிறார்.

ஏதோ ஒரு கட்சியை ஆரம்பித்தார். நடக்கக்கூடாத ஒரு சம்பவம் (கரூர் சம்பவம்) நடந்தது.

ஒரு சம்பவம் நடந்தால் துணிந்து நின்று அதனை எதிர்கொள்வதுதான் ஒரு அரசியல் கட்சி தலைவரின் கடமை.

ஆனால் அவர் அந்த சம்பவம் நடந்து 72 நாட்கள் வீட்டை விட்டு வெளியில் வரவே இல்லை.

விஜய், செங்கோட்டையன்

15 நாள் அலுவலகத்தையே மூடிவிட்டார்கள். கட்சி இருக்கிறதா? இல்லையா? என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. இதுதான் அந்த கட்சியின் நிலைமை” என்று தெரிவித்திருக்கிறார்.

தொடர்ந்து செங்கோட்டையன் குறித்த கேள்விக்கு, ” செல்லாத நோட்டுக்கு மதிப்பு இருக்கிறதா? அதைப் பற்றி பேசி எந்தப் பயனும் இல்லை.

அவரும் செல்லாத நோட்டாக மாறிவிட்டார். செல்லாத நோட்டுக்கு என்ன மதிப்பு இருக்கிறதோ? அதே மதிப்பு தான் அவருக்கும்…” என்று பதிலளித்திருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ಕಾಂಗ್ರೆಸ್ ವಿರುದ್ದ ಮುಸ್ಲೀಮರು ಮುನಿಸಿಕೊಂಡಿಲ್ಲ: ಎಲ್ಲಾ ಬಿಜೆಪಿ ಷಡ್ಯಂತ್ರ- ಸಚಿವ ಮಲ್ಲಿಕಾರ್ಜುನ್

ದಾವಣಗೆರೆ,ಮಾರ್ಚ್,31,2026 (www.justkannada.in): ದಾವಣಗೆರೆ ದಕ್ಷಿಣ ವಿಧಾನಸಭಾ ಕ್ಷೇತ್ರದ ಉಪಚುನಾವಣೆಗೆ ಮುಸ್ಲೀಂ...

ഗള്‍ഫ് രാജ്യങ്ങളിലെ ഇറാന്റെ ആക്രമണങ്ങളെ അപലപിക്കുന്നു: സിറിയന്‍ പ്രസിഡന്റ്

സിറിയ: ഗള്‍ഫ് രാജ്യങ്ങളിലേക്കുള്ള ഇറാന്റെ സൈനിക നടപടികളെ അപലപിച്ച് സിറിയന്‍ പ്രസിഡന്റും...

TVK: விஜய் முன் நிறுத்தப்பட்ட `திடீர்' வேட்பாளர் – திக்குமுக்காடும் திருப்பத்தூர் தவெக!

திருப்பத்தூர் மாவட்ட அ.தி.மு.க-வில், திருப்பத்தூர் தெற்கு ஒன்றியச் செயலாளராக இருந்தவர் டாக்டர்...

Chicken Shops Shut Down: నాన్‌వెజ్‌ ప్రియులకు షాకింగ్‌ న్యూస్‌.. నేటి నుంచి చికెన్‌ సెంటర్లు బంద్..

Chicken Shops Shut Down: నాన్‌వెజ్‌ ప్రియులకు షాకింగ్‌ న్యూస్.. రిటైల్‌...