15
March, 2026

A News 365Times Venture

15
Sunday
March, 2026

A News 365Times Venture

“6 மாத ஆட்சியில் 5 போர்களை நிறுத்தினார்; நோபல் பரிசு கொடுக்கணும்'' – ட்ரம்ப் செயலாளர் சொல்வதென்ன?

Date:

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீண்டும் மீண்டும் ‘இந்தியா – பாகிஸ்தான் இடையே நடந்த தாக்குதலை நான் தான் நிறுத்தினேன்’ என்று கூறி வருகிறார்.

இதை ஆரம்பத்தில் இருந்தே மறுத்து வருகிறது இந்திய அரசு.

தற்போது நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. அதில் கூட, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் இந்தக் கூற்றை மறுத்தனர். ஆனால், தற்போது, மீண்டும் ட்ரம்ப் ‘நான் தான்’ இந்தியா – பாகிஸ்தான் தாக்குதலை நிறுத்தினேன் என்று கூறியிருக்கிறார்.

மோடி – ட்ரம்ப்

நேற்று

நேற்று, ட்ரம்ப் ஒரு ரேடியோ நேர்காணலில், ‘நான் ஐந்து போர்களை நிறுத்தியிர்க்கிறேன். அதில் 31 ஆண்டுகளாக காங்கோ மற்றும் ரூவாண்டா இடையே நடந்து கொண்டிருந்த போரும் ஒன்று. அந்தப் போரில் அதுவரை 7 லட்சம் மக்கள் இறந்திருந்தினர்.

ஆனால், அந்தப் போர் முடிவதற்கான எந்த அறிகுறியும் இல்லை. ஆனால், அதை நான் நிறுத்தி வைத்தேன்” என்று கூறியிருக்கிறார்.

இதில் அவர் குறிப்பிட்டிருக்கும் ஐந்து போர்களில் இந்தியா – பாகிஸ்தான் தாக்குதலும் ஒன்று.

நேற்று முன்தினம்…

நேற்று முன் தினமும், இந்தியா – பாகிஸ்தான் இடையே நடக்க இருந்த அணு ஆயுதப் போரை நிறுத்தியதாக தெரிவித்துள்ளார்.

ட்ரம்ப்

நோபல் பரிசு!

கடந்த வாரம், வெள்ளை மாளிகையில் செய்தி செயலாளர் கரோலின் லீவிட், “ட்ரம்ப் தனது ஆறு மாத ஆட்சிக்காலத்தில், மாதத்திற்கு ஒன்று என போர் நிறுத்தத்தையும், அமைதிக்கான ஒப்பந்தத்தையும் மேற்கொண்டுள்ளார்.

அதனால், அவருக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.

ஆக, ட்ரம்ப் திரும்ப திரும்ப இந்தியா – பாகிஸ்தான் தாக்குதல் பற்றி கூறிவருவதற்கு நோபல் பரிசும் ஒரு காரணம்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Trump: "பொழுதுபோக்கிற்காக மீண்டும் தாக்குவோம்" – ஈரான் மீதான தாக்குதலைத் தீவிரப்படுத்தும் ட்ரம்ப்

ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் தாக்குதல் நடத்திய நிலையில், அதற்கு பதில்...

Maharaja 2 : మహారాజ సీక్వెల్ కథ రెడీ.. షూటింగ్ కోసం ఈగర్లీ వెయిటింగ్ : విజయ్ సేతుపతి

తమిళ స్టార్ హీరో విజయ్ సేతుపతి కెరీర్‌లో 50వ మైలురాయిగా నిలిచిన...

ಗೂಡ್ಸ್ ರೈಲು ಡಿಕ್ಕಿ : ಮೂವರು ಯುವಕರು ಸಾವು.

ಮುಂಬೈ,ಮಾರ್ಚ್,14,2026 (www.justkannada.in):  ಗೂಡ್ಸ್ ರೈಲು ರೈಲು ಡಿಕ್ಕಿಯಾಗಿ ಮೂವರು ಯುವಕರು...

ഏത് വിധേനെയും ഹോര്‍മുസ് തുറക്കും; ചൈനയും യു.കെയും ഉള്‍പ്പടെയുള്ള രാജ്യങ്ങള്‍ യുദ്ധക്കപ്പലുകള്‍ അയക്കുമെന്ന് ട്രംപ്

വാഷിങ്ടണ്‍: ഇറാന്റെ നിയന്ത്രണത്തിലുള്ള ഹോര്‍മുസ് കടലിടുക്ക് തുറക്കാന്‍ ഏത് മാര്‍ഗവും സ്വീകരിക്കുമെന്ന്...